மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தஞ்சை இரயில் நிலைய முற்றுகை

- in பரப்புரை
காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இன்று 6 ஜூன் 2014, பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் நடைபெற்ற தஞ்சை இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் மே 17 இயக்கமும் கலந்துகொண்டது.

இந்த முற்றுகை போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply