காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

- in பரப்புரை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். மே 17 இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் கண்டன உரையாற்றினார்.


Leave a Reply