- in பரப்புரை
கொலைக்களமாகும் தமிழர் கடல் – ஆவணப்படம்

600 மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்யாத இந்திய அரசே!

பொய்வழக்கில் தூக்குதண்டனை கொடுக்கும் தைரியம் இலங்கைக்கு இருக்கிறது. கொலைகாரர்களை கைது செய்து , விசாரித்து, தண்டிக்க இந்தியாவிற்கு யோக்கியதை இருக்கிறதா ?

மோடி-ராசபக்சே கூட்டு நாடகத்தினை அம்பலப்படுத்துவோம்.

Leave a Reply