மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கக் கூட்டம் – மதுரை

- in பரப்புரை
பிப்ரவரி 1, 2015 மாலை மதுரையில் மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கக் கூட்டம். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், வழக்கறிஞர் பகத்சிங், மே17 இயக்க தோழர்கள் லெனா குமார், திருமுருகன்,கார்த்திகேயன்,செல்வா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். ஏராளமான தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி, தமிழீழ விடுதலைக் கோரிக்கையில் உறுதியாக நிற்க உறுதியேற்றனர்.


Leave a Reply