தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை காக்க தஞ்சையில் பேரணி

- in பரப்புரை
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடும் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியடிப்போம் என்ற முழக்கத்துடன் தமிழக மக்கள் முன்னணி சார்பில் தஞ்சையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். மே17 இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர். மே17 இயக்கத்தின் சார்பில் தோழர் திருமுருகன் உரையாற்றினார்


Leave a Reply