காவிரியின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்து மத்திய அரசு அலுவலக முற்றுகை

- in பரப்புரை
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்து இன்று (11-3-2015) அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலக முற்றுகை காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் மே17 இயக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.



மார்ச் 11ம் தேதி காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நடைபெற்ற மத்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட்டத்தில், இந்திய அரசின் சதித் திட்டங்கள் குறித்தும் நில அபகரிப்பு சட்டத்தை எதிர்த்தும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் ஆற்றிய உரை.


Leave a Reply